தமாகாவைத் தொடர்ந்து தேமுதிகவும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து "எஸ்கேப்"?
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து தேமுதிகவும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமாகா அணி. இதனைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு கட்சியை வலுப்படுத்த உள்ளதாக கூறியிருந்தார். இதனால் மக்கள் நலக் கூட்டணியுடனான உறவை தமாகா முறித்துக் கொள்வது உறுதியாகி உள்ளது.
இதேபோல் மக்கள் நலக் கூட்டணியுடனான உறவை தேமுதிகவும் இன்று முறித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் தேமுதிக நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை வரும் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை விஜயகாந்த் எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
மக்கள் நலக் கூட்டணியுடன் தங்கள் கட்சி தேர்தல் உடன்பாடுதான் கொண்டிருந்ததாகவும், கூட்டணி அமைக்கவில்லை என்றும் கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கூறியிருக்கிறாராம்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications