நீட், காவிரி விவகாரம்.. மத்திய அரசு மீது விஜயகாந்த் கடும் விமர்சனம்
நீட், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்கிறது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : நீட் தேர்வு மற்றும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டு நடத்துகிறது என்று மத்திய அரசுக்கு தேசிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கான மையங்கள் கேரளா மற்றும் ராஜஸ்தானில் போடப்பட்டு இருப்பதற்கும், தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பான வழக்கில் சிபிஎஸ்இ தெரிவித்து இருக்கும் கருத்தும் ஏற்புடையது அல்ல; இருப்பினும் தேர்வுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், தமிழக மாணவர்கள் எந்தவித சிரமத்திற்கும் ஆளாகாதவாறு தேர்வு எழுதச் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு எழுதுவதில் தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கை. pic.twitter.com/Dp7ha3Sy4P
— Vijayakant (@iVijayakant) May 4, 2018
நீட் தேர்வு, காவிரி விவகாரம் என அனைத்து விவகாரத்திலும் தமிழக்த்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருவது ஏற்புடையது அல்ல; அதே நேரம் தேர்வெழுதச் செல்லும் மாணவர்களுக்கு 1000 ரூபாயை முன் பணமாகக் கொடுத்து இருக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கும் தேமுதிக கண்டனம் தெரிவிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications