முடியவே முடியாது... ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியே இல்லை... வம்புபிடிக்கும் தேமுதிக
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதே இல்லை என தேமுதிக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தேமுதிக அறிவித்துள்ளது.
ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் தேமுதிக துணைப் பொதுச்செயலர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசு சொல்வதைக் கேட்டே செயல்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் தேமுதிக போட்டியிடாது.
இரட்டை இலை சின்னத்துடன் போட்டியிட்டாலும் அதிமுகவால் ஆர்.கே.நகரில் டெபாசிட் வாங்க முடியாது.
இவ்வாறு சுதீஷ் கூறினார்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications