ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா கொடுத்தது திமுக தான்- அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி!
ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா கொடுத்தது திமுக தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா கொடுத்தது திமுக தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் கடந்த ஒருவாரமாக பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. தாழ்வானப் பகுதிகளில் வெள்ள நீரும் சூழ்ந்தது.

இதற்கு ஏரி குளங்கள் மற்றும் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டதே காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ ஆக்கிரமிப்பு ஏரி குளங்களில்தான் தண்ணீர் தேங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
சென்னையில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு திமுக ஆட்சியில் தான் பட்டா வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
More From
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்!












Click it and Unblock the Notifications