காவிரி நடுவர் மன்றத் தீர்மானம் திமுக ஆட்சியில்தான் மலர்ந்தது – திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை
சென்னை: சென்னையில் நேற்று காவிரி நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முதன் முதலில் திமுக ஆட்சியில் தான் எழுப்பப்பட்டது என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், திமுக ஆட்சியில் இருந்த 1971 ஆம் ஆண்டில் தான் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரச்னையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு குறித்து ஆண்டு வாரியாக பட்டியலிட்டுள்ளேன். இவை குறித்த நிகழ்ச்சிகள் மக்களுக்கு மறந்திருக்கும் என்ற போக்கில் தன் மீதான மதிப்பை குறைக்க அவர் முயற்சிக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது என்ற போதிலும், அறிக்கை விடுவதாக இருந்தாலும், பிரதமருக்கு கடிதம் எழுதுவதாக இருந்தாலும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணம் திமுகவை சுற்றியே இருப்பதை பார்ப்பவர்களுக்கு உண்மையான வெற்றி யாருக்கு என்பது புரியும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்! -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு












Click it and Unblock the Notifications