திருத்தணி அருகே வாக்குப்பதிவு எந்திரத்துடன் 'குடி'மகன் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: திருத்தணி அருகே குடிபோதையில் வாக்களிக்க வந்த ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தணி அருகே உள்ளது நல்லாத்தூர். அந்த ஊரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு மாலை 4.45 மணி அளவில் குடிபோதையில் ஒருவர் வந்தார்.
வந்தவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் அருகே சென்றார். அவர் எந்திரத்தில் உள்ள பட்டனை அழுத்தி வாக்குப்பதிவு செய்யாமல் எந்திரத்தையே தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார்.
வாக்குப்பதிவு எந்திரத்தோடு ஓட்டம் பிடித்த நபரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications