For Daily Alerts
Just In
அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பது ஜனநாயக வழக்கம்தான்.. தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பது ஜனநாயக வழக்கம் தான் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பது ஜனநாயக வழக்கம் தான் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் வரும் 24, 25ம் தேதிகளில் நடைபெறும் திமுக மாநாட்டுக்கு வருமாறு தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரோடு மண்டல் திமுக மாநாட்டு நிகழ்ச்சிகளை விளக்கி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
2 நாட்களில் 50 தலைப்புகளில் திமுக சொற்பொழிவாளர்கள் கருத்து மழை பொழிவர் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பது ஜனநாயக வழக்கம் தான் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English summary
Stalin said that the emergence of new flags in the political field is democratic. Stalin calls his party workers for Erode conference.
Story first published: Monday, March 12, 2018, 18:32 [IST]