அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் ஆலோசனை!
இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்ட நிலையில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இருவரும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
Recommended Video

சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணிக்கு கிடைத்துவிட்ட நிலையில் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இரட்டை இலை சின்னம் 8 மாதங்களாக முடக்கப்பட்டு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இன்று மதுசூதனன் தலைமையிலான செம்மலை, ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோர் அடங்கிய அணிக்கே இரட்டை இலை சின்னம் என தீர்ப்பளித்துவிட்டது தேர்தல் ஆணையம்.

இதனால் சசிகலா தலைமையிலான போட்டி அணி அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அங்கிருந்து அதிமுக தொண்டர்கள் எடப்பாடி ஓபிஎஸ் அணிக்கு தாவவும் தொடங்கிவிட்டனர். தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வருகை தந்தனர். அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் இருவரும் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.,
பின்னர் எடப்பாடி- ஓபிஎஸ் இருவரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிக்கையை அமைச்ச ஜெயக்குமார் வாசித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications