+2 போலவே 10ம் வகுப்பிலும் ஈரோடு நம்பர் 1...97.88 % தேர்ச்சி - கடைசி இடத்தில் திருவண்ணாமலை!

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 9-ந்தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
அதன்படி, அதிக தேர்ச்சி விகிதத்தைப் பெற்று ஈரோடுமாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 334 பள்ளிகளிலிருந்து 28 ஆயிரத்து 472 பேர் தேர்வு எழுதியதில் 27 ஆயிரத்து 869 பேர் தேர்ச்சி பெறறுள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம்- 97.88.
மற்ற மாவட்டங்கள் பெற்ற தேர்ச்சி விகிதம் பின்வருமாறு :-
கன்னியாகுமரி: 97.78
நாமக்கல் : 96.58
விருதுநகர்: 96.55
கோவை: 95.6
கிருஷ்ணகிரி: 94.58
திருப்பூர்: 94.38
தூத்துக்குடி: 94.22
சிவகங்கை: 93.44
சென்னை: 93.42
மதுரை: 93.13
ராமநாதபுரம்: 93.11
கரூர்: 92.71
ஊட்டி: 92.69
தஞ்சை: 92.59
திருச்சி: 92.45
பெரம்பலூர்: 92.33
திருநெல்வேலி: 91.98
சேலம்: 91.89
புதுச்சேரி: 91.69
தர்மபுரி: 91.66
புதுக்கோட்டை: 90.48
திண்டுக்கல்: 89.4
திருவள்ளூர்: 89.19
காஞ்சிபுரம்: 89.17
தேனி: 87.66
வேலூர்: 87.35
அரியலூர்: 84.18
திருவாரூர்: 84.13
கடலூர்: 83.71
விழுப்புரம்: 82.66
நாகை: 82.28
திருவண்ணமாலை: 77.84
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications