ஈரோடு அருகே டெங்குக் காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி- வீடியோ
ஈரோடு கவுந்தம்பாடியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படிருந்த 5 வயது சிறுவன் மௌலி உயிரிழந்துள்ளான்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் டெங்குக் காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் செந்தில் என்பவரது 5 வயது மகன் மௌலி. இவருக்கு கடந்த ஒரு வாரமாகக் காய்ச்சல் இருந்துள்ளது. அதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனிகளில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.

அதன்பிறகு ரத்தப்பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுவனுக்கு டெங்குக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் மௌலி உயிரிழந்துள்ளான்.
மேலும், இப்பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கபப்ட்டுள்ளனர். இவர்களுக்கும் டெங்கு இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் இருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்குக் காய்யச்சலுக்கு 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் அரசு டெங்குவை ஒழிக்க வலுவன நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications