பெரியார் விருது பெற்றது வளர்மதிக்கே ஆச்சர்யம் தான்.. சொல்கிறார் நல்லக்கண்ணு!

பெரியார் விருது பெற்றது வளர்மதிக்கே ஆச்சர்யம் தான் என நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியார் விருது பெற்றது வளர்மதிக்கே ஆச்சர்யம் தான் என நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

பெரியார் விருதை முன்னாள் அமைச்சர், பா.வளர்மதிக்கு தமிழக அரசு கடந்த 16ஆம் தேதி வழங்கியது. இதனை பல்வேறு அரசியல் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.

Even Valarmathi feels surprised after receiving Periyar award: Nallakannu

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, பெரியார் விருது பெற்றது வளர்மதிக்கே ஆச்சர்யமாக தான் இருந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆண்டாள் குறித்து வைரமுத்து கருத்து கூறிய வகாரத்தை பாரதிய ஜனதா அரசியலாக்குவதாகவும் நல்லக்கண்ணு தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+