மாடுகளை மத்திய அரசிடம் ஒப்படைத்து.. ஈரோடு விவசாயிகள் நூதன போராட்டம்!
மாடுகளை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை ஈரோட்டில் உள்ள விவசாயிகள் நடத்தினர்.
சென்னை: ஈரோடு சென்னிமலையில் உள்ள விவசாயிகள் தங்கள் மாடுகளை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எருதுகள், பசு, காளை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சியை சாப்பிடக் கூடாது என்றும் இறைச்சிக்காக அவற்றை விற்கக் கூடாது என்றும் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை தடை விதித்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் திமுக தலைமையில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டமும் நடந்து வருகிறது.
இந்நிலையில் பால் கறக்காத மாடுகளை வைத்துக் கொண்டு தங்களால் தீனி போட முடியாது என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மாடுகளை விற்றால்தான் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க முடியும்.
இதை திரும்ப பெறுமாறு கோரி வரும் நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் மௌனம் காத்து வருவதால் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மாடுகளை மத்திய அரசிடம் ஒப்படைக்கு்ம போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். தங்கள் மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications