சென்னை சென்ட்ரலில் திடீர் “தீ” – மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவால் விபரீதம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை சென்ட்ரலில் இன்று பிற்பகலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் பயணிகள் பீதியடைந்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10 ஆவது நடைமேடையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

நடைமேடையில் அமைந்துள்ள மின் இணைப்பு பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக ரயில்வே துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.
தீயை அணைக்கும் பணியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இத்தீவிபத்தினால் உயிரிழப்போ, பயணிகளின் உடைமைகளுக்கு சேதங்களோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம்












Click it and Unblock the Notifications