காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை மின்சார ரயிலில் திடீர் தீ - பயணிகள் பதட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த தினசரி ரயிலில் தீப்பிடித்த காரணத்தினால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை புறநகர் மின்சார ரயில் பாலூரை நெருங்கும் போது பயணிகள் பெட்டியில் தீப்பிடித்தது.

Fire in Chennai-Kancheepuram electric train

இதனால் உடனே ரயில் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ரயில் பெட்டியில் பிடித்த தீயை அணைத்தனர். தீ அணைக்கப்பட்ட பின் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இத்திடீர் தீவிபத்தினால் பயணிகள் பெரிதும் அச்சமடைந்தனர். எனினும், இவ்விபத்தினால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சேதங்களும் பெருமளவில் இல்லை என்று ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+