For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை மின்சார ரயிலில் திடீர் தீ - பயணிகள் பதட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த தினசரி ரயிலில் தீப்பிடித்த காரணத்தினால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை புறநகர் மின்சார ரயில் பாலூரை நெருங்கும் போது பயணிகள் பெட்டியில் தீப்பிடித்தது.

Fire in Chennai-Kancheepuram electric train

இதனால் உடனே ரயில் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ரயில் பெட்டியில் பிடித்த தீயை அணைத்தனர். தீ அணைக்கப்பட்ட பின் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இத்திடீர் தீவிபத்தினால் பயணிகள் பெரிதும் அச்சமடைந்தனர். எனினும், இவ்விபத்தினால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சேதங்களும் பெருமளவில் இல்லை என்று ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
sudden fire accident in Chennai - Kancheepuram electric train and train delayed 2 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X