ராமநாதபுரம் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், கடலில் குளிக்க தடை: மாவட்ட ஆட்சியர்
கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நாளையும் நாளை மறுநாளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ஆட்சியர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்னிங்!-வீடியோ
ராமநாதபுரம்: கடல் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவித்துள்ளார்.
கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் தென் தமிழக கடற்பகுதியில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் மாவட்ட தமிழக அரசு எச்சரித்திருந்தது.

இந்நிலையில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நாளையும் நாளை மறுநாளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ஆட்சியர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடல் சீற்றமாக இருப்பதால் கடலில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முற்பகல் 11.50க்கு மணிக்கு வழக்கத்தைவிட கடல்சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications