For Daily Alerts
Just In
இலங்கை சிறையில் வாடிய 76 மீனவர்கள் தமிழகம் வருகை - வீடியோ
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 76 மீனவர்கள் தமிழகம் வந்தடைந்தனர்.
Recommended Video
விடுதலையான மீனவர்கள் தமிழகம் வருகை-வீடியோ
காரைக்கால்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 76 தமிழக மீனவர்கள் தமிழகம் வந்து சேர்ந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை துன்புறுத்தி கைது செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரை 80க்கும் மேறபட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் அவர்களது படகுகள் மற்றும் உடமைகளையும் பறிமுதல் செய்தது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 31ஆம் தேதி நல்லலெண்ண அடிப்படையில் 76 மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்தது. அதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 76 மீனவர்களை இலங்கை கடற்படையினர், இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. அவர்கள் அனைவரும் அவரவர் இல்லத்துக்கு விரைவில் செல்வர்.
Comments
English summary
76 Tamil fisher men reached Tamil Nadu after Sri lanka government released them From prison.