Breaking News: தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Tamilnadu
oi-Veerakumar
By Veera Kumar
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருச்சி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னேற்பாடுகளை செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.கர்நாடகாவிலுள்ள அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்படுவதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அது 2 நாட்களில் மேட்டூர் அணையை வந்தடையும்.
Aug 09, 2018, 6:11 pm IST
கருணாநிதி இறுதி சடங்கு கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல்
ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு நேரில் ஆறுதல்
Aug 09, 2018, 5:37 pm IST
கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
முன்னேற்பாடுகளை செய்ய கலெக்டர்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தல்
கர்நாடகாவிலுள்ள அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்படுவதால் எச்சரிக்கை
கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
Aug 09, 2018, 5:07 pm IST
காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள எச்சரிக்கை
பி.என்.பட்டி கிராமத்தில் உபரிநீர்போக்கி பகுதியில் தண்டோரா மூலம் எச்சரிக்கை
Aug 09, 2018, 5:01 pm IST
காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள எச்சரிக்கை
பி.என்.பட்டி கிராமத்தில் உபரிநீர்போக்கி பகுதியில் தண்டோரா மூலம் எச்சரிக்கை
Aug 09, 2018, 3:21 pm IST
காவிரியில் 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு
கபினியில் இருந்து 70,000 கன அடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கன அடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது
ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்பு
Aug 09, 2018, 3:06 pm IST
விஸ்வரூபம்-2 திரைப்படம் வெளியாக தடையில்லை-ஹைகோர்ட்
Aug 09, 2018, 1:52 pm IST
பெங்களூர் விமான நிலையத்தில் திருமுருகன் காந்தி சிறைபிடிப்பு
லுக் அவுட் நோட்டீஸ் இருப்பதாக சிறை பிடிப்பு
Aug 09, 2018, 1:50 pm IST
ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள மட்டும் அனுமதி
வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
இறுதி தீர்ப்பு வரும்வரை ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி கிடையாது-பசுமை தீர்ப்பாயம்
Aug 09, 2018, 1:16 pm IST
கர்நாடகத்திலிருந்து மேலும் கூடுதல் நீர் காவிரியில் திறப்பு
விநாடிக்கு 90,000 கன அடி நீர் காவிரியில் திறப்பு
கபிணி அணையிலிருந்து விநாடிக்கு 70,000 கன அடி நீர் திறப்பு
கே.ஆர்.எஸ் அணையிலிருந்து விநாடிக்கு 20,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது
1:16 PM, 9 Aug
கர்நாடகத்திலிருந்து மேலும் கூடுதல் நீர் காவிரியில் திறப்பு
விநாடிக்கு 90,000 கன அடி நீர் காவிரியில் திறப்பு
கபிணி அணையிலிருந்து விநாடிக்கு 70,000 கன அடி நீர் திறப்பு
கே.ஆர்.எஸ் அணையிலிருந்து விநாடிக்கு 20,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது
1:50 PM, 9 Aug
ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள மட்டும் அனுமதி
வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
இறுதி தீர்ப்பு வரும்வரை ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி கிடையாது-பசுமை தீர்ப்பாயம்
1:52 PM, 9 Aug
பெங்களூர் விமான நிலையத்தில் திருமுருகன் காந்தி சிறைபிடிப்பு
லுக் அவுட் நோட்டீஸ் இருப்பதாக சிறை பிடிப்பு
3:06 PM, 9 Aug
விஸ்வரூபம்-2 திரைப்படம் வெளியாக தடையில்லை-ஹைகோர்ட்
3:21 PM, 9 Aug
காவிரியில் 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு
கபினியில் இருந்து 70,000 கன அடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கன அடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது
ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்பு
5:01 PM, 9 Aug
காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள எச்சரிக்கை
பி.என்.பட்டி கிராமத்தில் உபரிநீர்போக்கி பகுதியில் தண்டோரா மூலம் எச்சரிக்கை
5:07 PM, 9 Aug
காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள எச்சரிக்கை
பி.என்.பட்டி கிராமத்தில் உபரிநீர்போக்கி பகுதியில் தண்டோரா மூலம் எச்சரிக்கை
5:37 PM, 9 Aug
கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
முன்னேற்பாடுகளை செய்ய கலெக்டர்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தல்
கர்நாடகாவிலுள்ள அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்படுவதால் எச்சரிக்கை
கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
6:11 PM, 9 Aug
கருணாநிதி இறுதி சடங்கு கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல்
ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு நேரில் ஆறுதல்