மாஜி அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திருப்பூர் மாநகராட்சியில் போட்டி!
திருப்பூர்: தமிழக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் போட்டியிடுகிறார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். சிட்டிங் மேயர்கள் 8 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.

அதே நேரத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் திருப்பூர் மாவட்ட செயலருமான எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் மாநகராட்சியின் 24-வது வார்டில் போட்டியிடுவார் என அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா
2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆனந்தன் அமைச்சராக இருந்தார். பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றபோது ஆனந்தனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2015-ம் ஆண்டு ஆனந்தனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
ஆனால் சட்டசபை தேர்தலில் ஆனந்தன் போட்டியிட வாய்ப்புத்தரப்படவில்லை. அதிமுக செல்வாக்குள்ள திருப்பூரில் அக்கட்சி வென்றால் ஆனந்தன் மேயராவதற்கான வாய்ப்பு உள்ளது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications