For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி-5 பேர் படுகாயம்

வத்தலக்குண்டு அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை தேனி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பெரியகுளம் - வத்தலக்குண்டு ரோட்டில் பேருந்து சென்றபோது, எதிர்புறத்திலிருந்து கார் ஒன்று வேகமாக வந்து பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

 Four members of the same family were killed in road accident Vathalakundu

இதில் பேருந்து காரின் மீது ஏறி நின்றது. இதனால் கார் பலமாக நொறுங்கியது. காருக்குள் இருந்த 2 பெண்கள், 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே காருக்குள்ளேயே சிக்கி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தகவலறிந்து வந்த வத்தலக்குண்டு போலீசாரும் தீயணைப்பு துறையினரும் காரில் உயிருக்கு போராடிய 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், காரில் பயணம் செய்தவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

English summary
Four persons were killed in the incident near the Vadakulagundu government bus and car. The passengers who were traveling in the car were traveling in Kodaikanal for the past two days and were returning home this morning. The police are investigating the accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X