குரூப் 4 விடைத்தாளுடன் மாயமான பெண்: போலீஸ் விசாரணை
சென்னை: குரூப் 4 தேர்வு எழுத வந்த பெண், விடைத்தாளுடன் மாயமான விவகாரத்தின் பிண்ணனியில் உள்ள மர்மம் குறித்து சென்னை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 25ம் தேதி, தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுகள் நடை பெற்றன. சென்னை பிராட்வே தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வில் ரேவதி என்ற பெண்ணும் கலந்து கொண்டு தேர்வெழுதினார்.
தேர்வு நேரம் முடிவடையும் முன்னதாகவே, தேர்வு அறையை விட்டு ரேவதி வெளியேறியதாகத் தெரிகிறது. ஆனால், வெளியே செல்லும் போது, விடைத்தாள்களை தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுக்காமல், தன் கையோடு எடுத்துச் சென்றுவிட்டாராம்.
என்ன காரணத்திற்காக ரேவதி விடைத்தாளை எடுத்துச் சென்றார் என்பது குறித்து தெரியவில்லை. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுத் துறை சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சென்னை முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியைத் தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications