மீனவர்கள் மீட்பில் அரசு இயந்திரம் போர்கால அடிப்படையில் இயங்கி வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மீனவர்கள் மீட்பில் அரசு இயந்திரம் போர்கால வேகத்தில் இயங்கு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
Recommended Video

சென்னை : கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் மீட்புப் பணியில் அரசு இயந்திரம் போர்கால அடிப்படையில் இயங்கி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பல மீனவர்கள் கடலில் காணாமல் போய் உள்ளனர். இவர்களில் பலர் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் கரை ஒதுங்கி உள்ள நிலையில், இன்னும் பல மீனவர்கள் நிலை குறித்து தெரியவில்லை.

இதனால் மத்திய மாநில அரசுகள் கப்பல்கள், விமானங்கள் மூலம் தேடுதல் பணியை மேற்கொண்டு உள்ளன. இதுகுறித்து இன்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அ.இ.அ.தி.மு.க.,வை யாராலும் எந்த காலத்திலும் அழிக்க முடியாது என்றும், இன்று கூட 4000 கல்லூரி மாணவர்கள் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மீனவர்கள் மீட்புப்பணி குறித்து கேட்டபோது, மீனவர்களை மீட்கும் பணியில் அரசு இயந்திரம் போர்கால வேகத்தில் செயல்பட்டு வருவதாகவும், அதில் எந்த தொய்வும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், விரைவில் காணாமல் போன அனைத்து மீனவர்களும் மீட்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
காணாமல் போன மீனவர்கள் குறித்த முழுபட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், கடலில் காணாமல் போன கடைசி மீனவரை மீட்கும் வரையிலும் இந்த தேடுதல் பணி தொடரும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications