அரசு மெத்தனம்.. ஸ்ரீவைகுண்டம் அணையை பசுமை தீர்ப்பாய நீதிபதிகளே நேரடியாக ஆய்வு செய்ய அதிரடி முடிவு
ஸ்ரீவைகுண்டம் அணையை பசுமை தீர்ப்பாய நீதிபதிகளே ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
சென்னை ஸ்ரீவைகுண்டம் அணையை பசுமை தீர்ப்பாய நீதிபதிகளே ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்று அரசு நடவடிக்கை எடுக்காததால் நீதிபதிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணையை துார் வார வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து துார் வாரும் பணிகள் நடந்தபோது, மணல் கொள்ளை போவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

அதையடுத்து, துார் வாரும் பணிக்கு தடை விதிக்கப்பட்டு, துார் வாரப்பட்ட பணிகள் குறித்து அறிக்கை அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஸ்ரீவைகுண்டம் அணையை பசுமை தீர்ப்பாய நீதிபதிகளே ஆய்வு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது. பசுமை தீரப்பாய உத்தரவை ஏற்று அணையை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பசுமைத் தீர்ப்பாயம் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications