ஜிஎஸ்டி 18%... விர்ரென உயர்ந்த உணவுப்பண்டங்களின் விலை - ஹோட்டல்கள் வெறிச்
ஜிஎஸ்டி வரி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதால் உணவுப்பண்டங்களின் விலை உயர்ந்துள்ளது. ஹோட்டல்கள் வெறிச்சோடியுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத ஹோட்டல்களுக்கும் 12%, குளிர்சாதன வசதியுள்ள ஹோட்டல்களுக்கு 18% சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது.
சேவை வரி அதிகரித்துள்ளதால் இட்லி உள்ளிட்ட அனைத்து விதமான உணவுப்பண்டங்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

உணவகங்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. சில அசைவ ஹோட்டல்களில் வழக்கம் போல மக்கள் சாப்பிட்டு விட்டு அதிக அளவில் பில்லை கொடுத்து விட்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications