For Daily Alerts
Just In
8 வழிச்சாலை திட்டத்தை நடைமுறைபடுத்த கடுமையான நடவடிக்கை.. முதல்வரிடம் எச் ராஜா நேரில் வலியுறுத்தல்!
8 வழிச்சாலை திட்டத்தை நடைமுறைபடுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் எச் ராஜா நேரில் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
சென்னை to சேலம் புதிய 8 வழி தேவையா?- வீடியோ
சென்னை: 8 வழிச்சாலை திட்டத்தை நடைமுறைபடுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் எச் ராஜா நேரில் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் இருவரும் சந்திக்கும் போட்டோவை பதிவேற்றியுள்ளார் எச் ராஜா.
மேலும் அவர் கூறியிருப்பதாவது, கோவில் விவகாரங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது மற்றும் 8 வழிச்சாலை தொடர்பாக மாநில அரசின் கடுமையான நடவடிக்கை குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Met the Honble Chief Minister of TN to discuss about the implementation of Madras HC judgement on temple issue and issues relating to Stern action of the state government on8 way highway said H Raja.