மெரினாவில் விழுந்து மக்கள் உயிரிழப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.. உயர்நீதிமன்றம் கேள்வி
மெரினா கடலில் மக்கள் அடித்துச் செல்லப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: மெரினா கடலில் மக்கள் அடித்துச் செல்லப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் இருக்கும் மெரினா ஆசியாவின் மிகவும் நீளமான கடற்கரை என்ற சிறப்பை பெற்றள்ளது. தினமும் லட்சக்கணக்கில் இந்த கடற்கரைக்கு மக்கள் வருவார்கள்.

சமீப காலங்களில் இந்த மெரினாவில் சிலர் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சில சமயங்களில் சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள்.
இதற்கு எதிராக இதுவரை போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
அதன்படி மெரினா கடலில் மக்கள் அடித்துச் செல்லப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டு இருக்கிறது. மேலும் இதுகுறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications