படுகொலை செய்யப்பட்ட சுரேஷ்குமார் குடும்பத்திற்கு சொந்த வீடு- நிதி திரட்டும் இந்து முன்னணியினர்
சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் குடும்பத்தாருக்கு சொந்த வீடு வாங்கித் தருவதற்கான நிதி திரட்டும் நடவடிக்கைகளில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட சுரேஷ்குமாருக்கு ஒரு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் அம்பத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டதால் வருமானம் இன்றி தவிக்கும் அவரது குடும்பம் மாதவாடகையாக ரூ. 6 ஆயிரம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, சுரேஷ்குமார் குடும்பத்தாருக்கு உதவிடும் வகையில், அவரது குடும்பத்தாருக்கு சொந்தவீடு வாங்கித் தரும் முயற்சியில் இந்து முன்னணியினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான நிதி திரட்டும் நடவடிக்கையில் இந்து முன்னணியினர் ஈடுபட்டுள்ளனர். இதன் முதல்கட்டமாக இதுவரை கிடைத்த பணத்தைக் கொண்டு சுரேஷ்குமார் குடும்பத்தினர் தற்காலிகமாக "லீஸ்" வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications