For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணகிரி அருகே சுவர் இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

House collapsed in Krishnagiri, Five of a family killed

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தண்டே குப்பத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். ராதா, புஷ்பா, பகவதி, வசந்தகுமார், முல்லை ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் தண்டே குப்பம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
House collapsed in Krishnagiri in which five of a family got killed. The house collapsed due to rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X