Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிருஷ்ணகிரி அருகே சுவர் இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

House collapsed in Krishnagiri, Five of a family killed

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தண்டே குப்பத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். ராதா, புஷ்பா, பகவதி, வசந்தகுமார், முல்லை ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் தண்டே குப்பம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+