விலங்குகளை தமிழ், சமஸ்கிருதத்தில் பேச வைக்க போறேன்.. சாப்ட்வேர் ரெடி.. நித்தியானந்தா அதிரடி!
விலங்குகளை ஒரு சாப்ட்வேர் மூலம் பேச வைக்க போவதாக கூறி சாமியார் நித்தியானந்தா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
Recommended Video

சென்னை: விலங்குகளை ஒரு சாப்ட்வேர் மூலம் பேச வைக்க போவதாக கூறி சாமியார் நித்தியானந்தா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தற்போது இந்தியாவில் உள்ள சாமியார்கள் நிறைய அவதாரங்கள் எடுத்து வருகிறார்கள். அரசியல் விமர்சகர்கள், நதி பாதுகாவலர்கள், பொருளாதார வல்லுநர்கள், நிறுவன அதிபர்கள் என்று.
அதில் நித்தியானந்தா தற்போது ''அல்காரிதம்'' எழுதும் ''கோடிங்'' ஜாம்பவானாக உருவெடுத்து இருக்கிறார். ஆம் விலங்குகளை பேச வைக்க இவர் சாப்ட்வேர் உருவாக்கி இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு அவர் கூறும் விளக்கம் பலரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நேற்றுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சூத்திரம் ஒன்றை தவறு என்று சாமியார் நித்தியானந்தா கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
|
பேச வைக்கிறார்
இந்த நிலையில்தான் விலங்குகளை பேச வைக்க போவதாக நித்தியானந்தா கூறியுள்ளார். இதை எப்படி செய்ய போகிறேன் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதை செய்த பின் மொத்த உலகமும், ஏலியன் முதற்கொண்டு எல்லாம் இவரைத்தான் பின்பற்ற வேண்டும் என்று இவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு என்று சாப்ட்வேர்
மேலும் நித்தியானந்தா இதற்கு என்று சாப்ட்வேர் ஒன்றும் உருவாக்கி இருக்கிறாராம். ஆம், இதை ஏற்கனவே சோதனையும் செய்து பார்த்துவிட்டாராம். இது மிகவும் நன்றாக வேலை செய்கிறது. சில மாற்றங்களுக்கு பின் ஒரு வருடத்தில் விலங்குகளை பேச வைக்க போகிறேன் என்று இவர் கூறியுள்ளார்.

அட இது லிஸ்ட்லயே இல்லையே
மேலும் குரங்குகளுக்கு மிகவும் சரியான குரல்வளையை உருவாக்குவேன். சரியாக மொழியை பேசும் வகையில் புலிக்கும், சிங்கத்திற்கு இந்த மாற்றத்தை செய்வேன். ஒரு வருடத்தில் மாடுகள் நம்மிடம் வந்து அழகாக பேசும் என்றுள்ளார்.

தமிழ் சமஸ்கிருதம்
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அண்ணாரின் தமிழ் பாசம்தான். ஆம், இந்த சாப்ட்வேரை அவர் ஆங்கிலத்தில் உருவாக்கவில்லை. இதை அவர் தமிழில் பயன்படுத்த போகிறார். அதாவது அவர் விலங்குகளை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் பேச வைக்க போவதாக கூறியுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications