Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்னிய செலாவணி மோசடி வழக்கு: தினகரனை ஆஜர்படுத்த எழும்பூர் கோர்ட் உத்தரவு!

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தினகரனை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தினகரனை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூன் 8ஆம் தேதி அவரை ஆஜர்படுத்த வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

In the Forein exchange case TTV.Dinakaran should appear in Egmore court on 8th june

அ.தி.மு.க அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது சென்னை எழும்பூரில் உள்ள கோர்ட்டில் 2 அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் விசாரணை நடந்து வருகின்றன. இதற்காக தினகரன் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிடப்பட்டு வருகிறது.

ஆனால் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரனை வரும் ஜூன் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அமலாக்கத்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+