புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வேவு வார்த்த இந்திய கடற்படையின் போர் விமானத்துக்கு பிரியா விடை!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வேவு பார்த்த இந்திய கடற்படையின் போர் விமானம் டியு 143 சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
அரக்கோணம்: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான யுத்தத்தில் இலங்கைக்காக வேவு பார்த்த இந்திய கடற்படையின் டி.யு.142 எம் என்ற போர் விமானம் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படைக்குச் சொந்தமானது டி.யு.142 எம் என்ற போர் விமானம். அரக்கோணம் கடற்படை விமான தளத்தில் இருந்து இந்த போர் விமானம் பணியாற்றி வந்தது.

கடந்த 30 ஆண்டுகாலமாக சேவையில் ஈடுபட்டு வந்தது இந்த விமானம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இலங்கைக்காக கடற்பகுதியில் வேவு பார்த்தது இந்த போர் விமானம்தான்.
அதேபோல் மாலத்தீவு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளின் போது இப்போர் விமானத்தை இந்தியா அனுப்பியிருந்தது. தற்போது இந்த விமானம் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் கடற்படை தளத்தில் விமானப் படை வீரர்கள் அணிவகுப்புடன் விடை பெற்றது இந்த போர் விமானம்.
More From
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications