8 கோடி பேர் உள்ள ஒரு மாநிலத்திற்கு நீட் தேர்வு மையம் பெறும் தகுதி கிடையாதா? காங். ஜோதிமணி ஆவேசம்
தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படாததற்கு காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படாததற்கு காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் போதுமான அளவு நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை.

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் போதுமான அளவு அமைக்கப்படாததற்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகியான ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.
மோடி அரசு தமிழர்களின் பொறுமையை எல்லை தாண்டி சோதித்து வருகிறது. 8கோடி மக்கள் வசிக்கும் ஒரு மாநிலத்திற்கு நீட் தேர்வு மையம் கூட பெறும் தகுதி கிடையாதா? எதற்கு அடுத்த மாநிலத்திற்குச் செல்லவேண்டும்? உச்சநீதிமன்றமும் இந்த துரோகத்தை ஆதரிப்பது எவ்விதத்தில் நியாயம்?
— Jothimani (@jothims) May 3, 2018
அதில் மோடி அரசு தமிழர்களின் பொறுமையை எல்லை தாண்டி சோதித்து வருகிறது. 8 கோடி மக்கள் வசிக்கும் ஒரு மாநிலத்திற்கு நீட் தேர்வு மையம் கூட பெறும் தகுதி கிடையாதா? எதற்கு அடுத்த மாநிலத்திற்குச் செல்லவேண்டும்? உச்சநீதிமன்றமும் இந்த துரோகத்தை ஆதரிப்பது எவ்விதத்தில் நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி












Click it and Unblock the Notifications