8 கோடி பேர் உள்ள ஒரு மாநிலத்திற்கு நீட் தேர்வு மையம் பெறும் தகுதி கிடையாதா? காங். ஜோதிமணி ஆவேசம்
தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படாததற்கு காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படாததற்கு காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் போதுமான அளவு நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை.

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் போதுமான அளவு அமைக்கப்படாததற்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகியான ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.
மோடி அரசு தமிழர்களின் பொறுமையை எல்லை தாண்டி சோதித்து வருகிறது. 8கோடி மக்கள் வசிக்கும் ஒரு மாநிலத்திற்கு நீட் தேர்வு மையம் கூட பெறும் தகுதி கிடையாதா? எதற்கு அடுத்த மாநிலத்திற்குச் செல்லவேண்டும்? உச்சநீதிமன்றமும் இந்த துரோகத்தை ஆதரிப்பது எவ்விதத்தில் நியாயம்?
— Jothimani (@jothims) May 3, 2018
அதில் மோடி அரசு தமிழர்களின் பொறுமையை எல்லை தாண்டி சோதித்து வருகிறது. 8 கோடி மக்கள் வசிக்கும் ஒரு மாநிலத்திற்கு நீட் தேர்வு மையம் கூட பெறும் தகுதி கிடையாதா? எதற்கு அடுத்த மாநிலத்திற்குச் செல்லவேண்டும்? உச்சநீதிமன்றமும் இந்த துரோகத்தை ஆதரிப்பது எவ்விதத்தில் நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications