கண் கலங்க வைத்த அனிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக மக்களை கடந்த ஆண்டு உருக வைத்து விட்டுப் போனவர் கண்மணி அனிதா.
அரியலூர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளி சண்முகம் என்பவரின் மகளான அனிதா, அரசுப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 478 மதிப்பெண்களும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்களும் பெற்றார். இளம் வயதிலேயே மருத்துவ சிகிச்சை செய்ய முடியாமல் தாயை பறிகொடுத்த அனிதா, தான் மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய நினைத்தார்.

நாடு முழுவதும் 2017ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு எழுதி அதில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications