கண் கலங்க வைத்த அனிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக மக்களை கடந்த ஆண்டு உருக வைத்து விட்டுப் போனவர் கண்மணி அனிதா.
அரியலூர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளி சண்முகம் என்பவரின் மகளான அனிதா, அரசுப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 478 மதிப்பெண்களும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்களும் பெற்றார். இளம் வயதிலேயே மருத்துவ சிகிச்சை செய்ய முடியாமல் தாயை பறிகொடுத்த அனிதா, தான் மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய நினைத்தார்.

நாடு முழுவதும் 2017ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு எழுதி அதில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications