Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலாம் மறைவைக் கூட அறியாமல் குற்றால சாரல் விழாவில் குத்தாட்டம்!

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்: மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவை மறந்து குற்றாலம் சாரல் விழாவில் குத்தாட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குற்றாலத்தில் சாரல்விழா கடந்த 25 ம் தேதி கலைநிகழ்ச்சிகளோடு தொடங்கியது. 3 வது நாளான நேற்று நாய் கண்காட்சி நடைபெற்றது. அதன் பின் மாலை 6 மணிக்கு இலஞ்சி பாரத் பள்ளி மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், குஜராத் கலைக் குழுவினரின் பாரம்பரிய நடனம் ஆகியவை நடைபெற்றன.

Items dances rock Courtallam saral vizha despite Kalam's death

அதன் பின் இரவு 7 மணிக்கு மேல் ஜெ.ஜெ. நாடக மன்றம் சார்பில் ஆடல், பாடல், மோகன் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி, திருநங்கைகளின் கதம்ப விழாக்களும் இடம் பெற்றன.

Items dances rock Courtallam saral vizha despite Kalam's death

இதில் ஒரு குழுவினர் குத்தாட்டத்தில் இறங்கி பார்வையாளர்களை கிறங்கடித்தனர். நாட்டின் முதல் குடிமகனாக இருந்த அறிவியல் ஆசான் அப்துல் கலாம் மறைவை மறந்து குற்றால சாரல் விழாவில் குத்தாட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சி நிறைவு நெருங்கும் சமயம் தான் அனைவருக்கும் அப்துல் கலாம் மறைவு தெரிய வந்ததாம்.

Items dances rock Courtallam saral vizha despite Kalam's death
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+