ஜாக்டோ ஜியோ போராட்டம்: ஈரோட்டில் இருந்து புறப்பட்ட 54 அரசு ஊழியர்கள் கைது
ஈரோடில் ஜாக்டா ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

ஈரோடு: சென்னையில் நடைபெறும் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு பங்கேற்க ஈரோட்டிலிருந்து புறப்பட்ட 54 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக ஜாக்டா ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர். அந்த அறிவிப்பினையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அந்த அமைப்பின் நிர்வாகிகளை போலீசார் முன்னெச்சரிக்கையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே கைது செய்து வருகின்றனர்.

இன்று காலையும் சென்னையில் நடைபெறும் கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க சென்ற அரசு ஊழியர்களை தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஈரோடு அருகேயுள்ள மொடக்குறிச்சியில் இருந்து வேன்மூலம் அரசு ஊழியர்கள் இன்று சென்னை செல்ல ஆயத்தமாகியுள்ளனர். மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் பாஸ்கர்பாபு தலைமையிலான 54 அரசு ஊழியர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் ஈரோடு அடுத்துள்ள சோலாரில் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications