ஓசூர் வெள்ளத்தில் சிக்கி பலியான 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ4 லட்சம் நிதி- ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓசூர் மழைவெள்ளத்தில் சிக்கி பலியான 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ4 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஓசூரில் நேற்றிரவு 2 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இம்மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஓசூர் அன்னை சத்யாநகர் வனிதா (40), அவரது மகள் தர்ஷினி (20), அண்ணாநகர் நந்தகுமார் (26) ஆகியோர் வெள்ளத்தில் பலியாகினர். இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ4 லட்சம் நிதி உதவியை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications