ஓசூர் வெள்ளத்தில் சிக்கி பலியான 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ4 லட்சம் நிதி- ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓசூர் மழைவெள்ளத்தில் சிக்கி பலியான 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ4 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஓசூரில் நேற்றிரவு 2 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இம்மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Jayalalithaa announces flood hit families

ஓசூர் அன்னை சத்யாநகர் வனிதா (40), அவரது மகள் தர்ஷினி (20), அண்ணாநகர் நந்தகுமார் (26) ஆகியோர் வெள்ளத்தில் பலியாகினர். இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ4 லட்சம் நிதி உதவியை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+