Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இலங்கை கடற்படை, கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை அடிக்கடி கைது செய்து வருகிறது. எனவே, தமிழக மீனவர்களை கைது செய்வதை தவிர்க்க இலங்கையை வலியுறுத்த வேண்டும்.

jayalalitha

மேலும், தற்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. இந்த படகுகளை விடுவிக்காதது மீனவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இலங்கையில் உள்ள தமிழர்களின் 26 படகுகளை விடுவிக்கவும் வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+