ஜெயலலிதா உடல் கவலைக்கிடம்… அரசு அலுவலர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு கிளம்ப முடிவு
முதல்வர் ஜெயலலிதா உடல் கவலைக்கிடமாக உள்ளதால் அரசு அலுவலர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு புறப்பட முடிவு செய்துள்ளனர்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளதையடுத்து, சென்னையில் உள்ள அரசு அலுவலக ஊழியர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு புறப்பட முடிவு செய்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. நேற்று இரவில் இருந்தே கடைகள், பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், இன்று காலையில் இருந்து நிலைமை சீரடைந்து இயல்பு நிலை திரும்பியது. ஆனால் மதியம் 1 மணி போல் ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, மீண்டும் தமிழகம் முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந்த புதிய அறிவிப்பைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகள் அரை நாள் விடுமுறை அளித்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில், அரசு அலுவலக ஊழியர்களும் முன்கூட்டியே வீடுகளுக்கு புறப்பட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீடு திரும்பும் எத்தனிப்பில் தயாராகி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications