For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலாற்றங்கரையில் மகா பெரியவருக்கு அருகில் ஜெயேந்திரருக்கு சமாதி!

By Shankar
Google Oneindia Tamil News

Recommended Video

    19 வயதில் இளைய மடாதிபதி 89 வயதில் மரணம்- வீடியோ

    காஞ்சிபுரம்: இன்று காலை மரணமடைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் பாலாற்றங்கரையில் உள்ள மகாபெரியவரின் அதிஷ்டானம் அருகில் ஜெயேந்திரருக்கும் சமாதி அமைக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் உள்ள ஓரிக்கை என்ற இடத்தில் சங்கரமடத்தின் கிளை உள்ளது. ஜெயேந்திரர் பாலபெரியவராக இருந்த காலத்தில் இங்குதான் வேதங்கள் உள்ளிட்ட மடத்துக்கான பாடங்களையும் பயிற்சிகளையும் பெற்றார்.

    Jayendrar body to be rested at Palar banks

    மகா பெரியவர் சந்திரசேகரேந்திரர் மரணமடைந்த பிறகு, அவருக்கான அதிஷ்டானம் (சமாதி) ஓரிக்கை அருகில் உள்ள பாலாற்றங்கரையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தைத் தேர்வு செய்தவர் ஜெயேந்திரர்தான்.

    இப்போது மரணமடைந்துள்ள ஜெயேந்திரரின் உடலையும் இந்த அதிஷ்டானத்துக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்கின்றனர். அந்த இடத்திலேயே ஜெயேந்திரரின் சமாதியும் அமைக்கப்படும் என சங்கர மட நிர்வாகி தெரிவித்துள்ளார்.

    English summary
    Late Kanchi Seer Jayendrar body will be cremated at Kanchipuram Palar bank on Tomorrow
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X