கலாம் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன்.. கமல் விளக்கம்
அப்துல் கலாம் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன் என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மீனவர்களை கட்டிப்பிடித்து கமல் அசத்தல்!-வீடியோ
சென்னை: அப்துல் கலாம் மரணத்தின் போது, அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன் என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இன்று தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார்.

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவர் இன்று மதுரையில் அரசியல் மாநாடும் நடத்த உள்ளார்.
இதற்காக ராமேஸ்வரம் சென்றுள்ள அவர் தற்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அப்துல் கலாம் மரண இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு கமல் பதில் அளித்துள்ளார்.
அதில் ''இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்து உள்ளேன். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.'' என்று காரணம் சொல்லி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications