உடல்நிலை சரியாக இருந்தால் என் கட்சியில் சேர்ந்திருப்பேன் என்றார் சேஷன்... கமல் பெருமிதம்!
உடல்நிலை சரியாக இருந்திருந்தால் எனது கட்சியில் சேர்ந்திருப்பேன் என்று சேஷன் தெரிவித்ததாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை : உடல்நிலை சரியாக இருந்திருந்தால் எனது கட்சியில் சேர்ந்திருப்பேன் என்று சேஷன் தெரிவித்ததாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் எதை செய்தாலும் அறத்துடன் செய்ய வேண்டும் என்று சேஷன் அறிவுறுத்தியதாகவும் கமல் தெரிவித்தார்.
அடுத்த வாரத்தில் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன், முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை இன்று சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சேஷனை கமல் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு கமல் கூறியதாவது :

எது செய்தாலும் அறம் வேண்டும் என்று சேஷன் அறிவுரை கூறினார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உடல்நிலை சரியாக இருந்தால் அவரே என்னுடை கட்சியில் சேர்ந்திருப்பேன் என்றார். சேஷனின் இந்த பேச்சு ஊக்கம் அளிப்பதால் நன்றி தெரிவித்தேன். கட்சி தொடர்பாக சந்தேகம் இருந்தால் சந்திக்கலாமா என்று கேட்டேன்.
எப்போது வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம் என்று சொன்னார். கட்சி பதிவு குறித்தெல்லாம் அவரிடம் பேசவில்லை, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நலம் விசாரித்தேன். பிப்ரவரி 21ல் நிச்சயம் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் கமல் தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications