அதிமுக ஆட்சிக்கு மக்கள் விடைகொடுக்க வேண்டும்: கருணாநிதி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் நாசகார ஆட்சிக்கு மக்கள் விடை கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டாக தமிழக மக்களைப் பற்றி ஜெயலலிதா கவலைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாபேட்டையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் அரவிந்த ரமேஷ், சைதாபேட்டை மா.சுப்பிரமணியன், வேளச்சேரி சந்திரசேகர், ஆலந்தூர் தா.மோ.அன்பரசன், விருகம்பாக்கம் தனசேகரன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி சைதாபேட்டையில் வாக்கு சேகரித்தார்.
பிரச்சார கூட்டத்தில் பேசிய கருணாநிதியின் உரை.:












Click it and Unblock the Notifications