பட்டா இழுபறி... கரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: பெயர் குழப்பத்தால் ஏற்பட்ட தவறை சரி செய்து பட்டாவை மாற்றித் தருவதில் தொடர்ந்து அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதைக் கண்டித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications