வானத்தில் பறக்கும் ஜெ.வுக்கு உண்மை தெரியாது... மண்ணில் இறங்கி வந்தால்தான் தெரியும்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தனது முந்தைய பேச்சுக்களை மறந்த முதல்வர் ஜெயலலிதா, தன்மீது குற்றம் சுமத்துவதற்கு அறிக்கை வாயிலாக பதில் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, ‘கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி உடந்தை' எனக் குற்றம் சாட்டினார்.
தற்போது அதற்கு கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-












Click it and Unblock the Notifications