For Daily Alerts
Just In
வானத்தில் பறக்கும் ஜெ.வுக்கு உண்மை தெரியாது... மண்ணில் இறங்கி வந்தால்தான் தெரியும்: கருணாநிதி
சென்னை: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தனது முந்தைய பேச்சுக்களை மறந்த முதல்வர் ஜெயலலிதா, தன்மீது குற்றம் சுமத்துவதற்கு அறிக்கை வாயிலாக பதில் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, ‘கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி உடந்தை' எனக் குற்றம் சாட்டினார்.
தற்போது அதற்கு கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-
karunanidhi jayalalitha katchatheevu dmk admk tamilnadu assembly election 2016 கருணாநிதி ஜெயலலிதா கச்சத்தீவு திமுக அதிமுக இலங்கை தமிழக சட்டசபைத் தேர்தல் 2016
English summary
Dravida Munnetra Kazhagam chief M. Karunanidhi on Sunday joined issue with All India Anna Dravida Munnetra Kazhagam leader and Chief Minster Jayalalithaa over the issue of retrieving Katchatheevu from Sri Lanka, and sarcastically remarked “she should set foot on the ground to know the truth.”
Story first published: Monday, April 18, 2016, 7:50 [IST]