தீரத்துடன் போராடிய வீரப் பெண் கவுசல்யா
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2017ம் ஆண்டின் இறுதியில் மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தி விட்டார் கவுசல்யா.
2015ம் ஆண்டு தன்னுடன் பயின்ற தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பெண் கவுசல்யா. 8 மாதங்கள் சங்கருடன் வாழ்ந்த அவருக்கு பெற்றோர் கொடுத்த சீதனம் கூலிப்படையை ஏவி சங்கரையும், கவுசல்யாவையும் கொல்ல சதி செய்தது தான். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடுரோட்டில் வைத்து சங்கர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.

இதில் கவுசல்யாவும் படுகாயங்கள் அடைந்தார், எனினும் சோர்ந்து விடாமல் தைரியத்தோடு பெற்றோருக்கு எதிராக திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பெற்றோராக இருந்தாலும் கொலையாளிகள் தான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபித்துக் காட்டியவர் கவுசல்யா.
More From
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications