கூடங்குளம் முதல் யூனிட் மின் உற்பத்தி- ஜனவரி முதல் துவங்கும் என அணுசக்தி ஆணையம் அறிவிப்பு
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது யூனிட்டில் அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என இந்திய அணுசக்தி ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அணுசக்தி ஆணைய தலைவர் சேகர் பாசு இதனை தெரிவித்துள்ளார். பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் காரணமாகவே முதல் அணுமின் உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அணுமின் நிலையத்தின் 2 ஆவது உலையில் வரும் ஏப்ரல் மாதம் மின் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சேகர் பாசு தெரிவித்தார். 2 ஆவது உலையில் மின் உற்பத்தி அடுத்த மாதம் துவங்காது எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், 3 ஆவது மற்றும் 4ஆவது அணு உலைகளை அமைக்கும் பணி நிறைவடைய இன்னும் 8 ஆண்டுகள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications