Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வித்யாசாகர் ராவை விசாரிங்க.. நீதிபதி ஆறுமுகசாமியிடம் மாணவி நந்தினி அதிரடி கோரிக்கை

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டக் கல்லூரி மாணவி நந்தினி விசாரணை கமிஷனிடம் ஒரு மனுவை அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஒரு மனுவை சட்டக கல்லூரி மாணவி நந்தினி அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு நியமித்தது. அவர் கடந்த இரு நாள்களுக்கு முன்பு தனது விசாரணையைத் தொடங்கினார்.

Law college student has given memorandam to enquire EX Governor in Jayalalitha's death case

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலசமஹால் அலுவலகத்துக்கு சென்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட சரவணன் ஆஜரான நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயண பாபு, மயில்வாகனன் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இந்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை விசாரிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையத்தில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மனு அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+