கன மழை தொடருகிறது.. நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
நாகையில், கன மழை தொடருவதால் நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தது மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
நாகை: மழை காரணமாக, நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. மதியம் ஓய்ந்திருந்த நிலையில் மாலையில் மீண்டும் நாகை மாவட்டம், கடலூர் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது.

கன மழை தொடருவதால் நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தது மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications