செங்கோட்டையில் 27 செ.மீ, சின்ன கல்லார் 21 செ.மீ.. தமிழகத்தில் வெளுக்கும் மழை
Recommended Video

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:
நேற்று வடமேற்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழத்த தாழ்வு பகுதி வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது.

இது மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என்பதால் மலை ஒட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு கன மற்றும் மிக மழையும், தமிழகம் மற்றும் புதுவையின் எஞ்சிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்கள் வடக்கு ஆந்திரா, வடக்கு வங்க கடல்பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் . சென்னையை பொருத்த வரையில் இடைவெளிவிட்டு ஒரு சில முறை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்த வரையில் அதிகபட்ச மழை அளவாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 27 செ.மீ மழையும், கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லார் 21 செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை 20 செ.மீ, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் 19 செ.மீ, கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications