விவசாயிகளை உயிரோடு புதைக்கும் திட்டமா?.. அனல் கக்கும் பழநிபாரதி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: விளைநிலங்களில் கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்க தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், விவசாயிகள் எல்லாம் நடுங்கிப் போய் அதிர்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், அந்த வேதனையை தனது கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பாடலாசிரியர் பழநிபாரதி.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு...

கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்படும்
விவசாய நிலத்தின் கீழ்
மரங்கள் நடக்கூடாது...
சரி...
கிணறு தோண்டக்கூடாது...
சரி...
வேர்கள் ஆழமாகப் பரவும் எதையும் பயிரிடக் கூடாது...
சரி...
விவசாய நிலம் தோண்டப்படுவது
எரிவாயுக் குழாய்களைப் பதிக்கவா?
இல்லை...
விவசாயிகளை
உயிரோடு புதைக்கவா?
- பழநிபாரதி
More From
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications