தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: மின் உற்பத்தி பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின்சார வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், 5 மின் உற்பத்தி இயந்திரங்கள் இயங்கி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 4வது மின் உற்பத்தி இயந்திரத்தில் முழு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் மீண்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 4வது மின்சார உற்பத்தி இயந்திரம் நிறுத்தப்பட்டு உள்ளது. இன்று முதல் தொடங்கி 3 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி பாதிப்பால், மின்சார வினியோகத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
More From
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications